5 மாணவர்கள் படுகொலை விவகாரம் – சட்டமா அதிபரின் தீர்மானத்திற்கு மன்னிப்புச் சபை வரவேற்பு
திருகோணமலையில் படையினரால் சுட்டுக்கொல்லப்பட்டதாகக் கூறப்படும் தமிழ் மாணவர்களின் கொலை தொடர்பாக மீண்டும் விசாரணைகளை ஆரம்பிப்பதற்கு சட்டமா அதிபர் எடுத்திருக்கும் தீர்மானத்தை சர்வதேச மன்னிப்புச் சபை வரவேற்றுள்ளது. அத்தோடு அந்த விசாரணைகள் பயனுள்ளதாக இருக்க வேண்டுமானால் சில சீர்த்திருத்தங்கள் அவசியம் என்றும் அந்த சபை தெரிவித்துள்ளது. 2006ஆம் ஆண்டு ஜனவரி மாதம் திருகோணமலை கடற்கரையில் ஐந்து மாணவர்கள் சுட்டுக் கொலைசெய்யப்பட்டிருந்தனர். இந்த சம்பவம் தொடர்பாக 13 பொலிஸ் விசேட அதிரடிப்படையின் உறுப்பினர்களுக்கு எதிராக குற்றம்சாட்டப்பட்டிருந்தது. எனினும் அவர்களுக்கு எதிராக … Continue reading 5 மாணவர்கள் படுகொலை விவகாரம் – சட்டமா அதிபரின் தீர்மானத்திற்கு மன்னிப்புச் சபை வரவேற்பு
Copy and paste this URL into your WordPress site to embed
Copy and paste this code into your site to embed